சாத்தான்குளம் வழக்கு.! சிறையில் இருக்கும் முன்னாள் காவலருக்கு ஜாமீன்.!

Madurai High Court - Sathankulam Case

Sathankulam Case – தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020 ஜூன் மாதம் கொரோனா கட்டுப்பாட்டு காலத்தில் தங்களது செல்போன் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையில் தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். Read More – காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! போலீஸ் விசாரணையில் … Read more

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.! கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.   சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் அவர்கள் மீது விடுபட்ட கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மதுரை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டு இருந்தது. சிபிஐ … Read more

#BREAKING: சாத்தான்குளம் வழக்கு விசாரணைக்கு 5 மாதம் அவகாசம்!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம். சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்து முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் நகல் கிடைத்த 5 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்காததால் அவகாசம் தேவை என்றும் செல்போன் உள்ளிட்ட … Read more

ஜெயராஜ், பென்னிஸ் மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது- சிபிஐ!

தந்தை-மகன் கொலை வழக்கில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது சாத்தான்குளம் போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர் என சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ முதலில் கைது செய்யப்பட்ட ஸ்ரீதர் உட்பட 10 போலீசாரை கைது செய்தனர். இந்நிலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உயர்நீதிமன்ற மதுரை கிளை … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் முருகனின் ஜாமீன் மனு 5- ஆம் முறையாக ஒத்திவைப்பு!

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான தலைமை காவலர் முருகனின் ஜாமீன் மனு, 5 ஆம் முறையாக, செப். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தார். சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் முருகன், மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் … Read more

தந்தை-மகன் கொலை வழக்கு: சிறைக்காவலர்களிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறைக்காவலர்கள் வேல்முருகன், செந்தூர் ராஜா, மாரிமுத்து ஆகியோரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை. கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து தந்தை-மகன் உயிரிழந்த … Read more

சாத்தான்குளம் வழக்கு – உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனு தள்ளுபடி.!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடா்பாக  10 போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆய்வாளா் ஸ்ரீதா் மற்றும்  உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனா். இதில், ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பில் இருந்து ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றனர். இந்நிலையில், நேற்று உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது பாலகிருஷ்ணனின் ஜாமீன் மனுவை … Read more