பெத்தவளுக்கு தெரியும் குழந்தை எங்க இருக்குனு வைரலாகும் சுஜித் பெற்றோரின் புகைப்படம்!

கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தமிழகமே குழந்தை சுஜித் மீண்டு வருவான் என மிகுந்த எதிர்பார்ப்போடும், பிரார்த்தனையோடும் காத்திருந்த நிலையில், 5-வது நாள் காலையில், குழந்தை சுஜித் சடலமாக தான் … Read more

குழந்தை சுஜித்திற்காக மாணவன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

கடந்த 25-ம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தையான சுஜித், வீட்டின் அருகே இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டான். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்கான பணிகள், 4 நாட்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வந்தது. பலரின் போராட்டத்திற்கு மத்தியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலமாகவே மீட்கப்பட்டது.  குழந்தையை உயிரோடு மீட்டு விடுவார்கள் என தமிழகமே மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த போது, … Read more

பொறுப்பற்ற செயல்களால் ஏற்படும் பேரிழப்புகளை நியாயப்படுத்துகிறோம்! ஜி.வி.பிரகாஷ் காட்டமான பதிவு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தையின் உடலை மீட்க நான்கு நாட்களாக போராடிய நிலையில், இவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது. இன்று அதிகாலையில், குலாண்டகியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. குழந்தையின் உயிரிழப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் காட்டமான … Read more

பெற்றோர் அல்லாத குழந்தையை தத்தெடுங்கள்! படிப்பு செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! – ராகவா லாரன்ஸ் வாக்குறுதி!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வானம் பார்க்கும் விஞ்ஞானமே கொஞ்சம் பாதாளமும் பார்! சுஜீத் மரணம்! வைரமுத்து இரங்கல்!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். அந்த வகையில் திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நடக்ககூடாதது நடந்துவிட்டது. எனவும், உலகத்தின் மிகப்பெரிய சவக்குழி இதுதான் என கூறியிருந்தார். மரணத்தில் பாடம் கற்று கொள்வது மடமைத்தனம்! மரணத்திலும் கற்று கொள்ளாமல் இருப்பது அடிமை தானம் … Read more

வேகமாக பரவி வரும் சிறுவனின் வீடியோ! அது சுஜீத் இல்லையாம்!

திருச்சி, மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.40க்கு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான் 2 வயது சிறுவன் சுஜித். அவனை மீட்க நான்கு நாட்களாக மீட்பு குழுவினர் போராடினர். சுஜீத்தை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடியவே நேற்று இரவு சிறுவன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் பின்னர், இன்று காலை சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனின் உடலுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அனைவரும் தங்கள் இரங்கலை வருத்தத்துடன் … Read more