#Breaking:விருதுநகர் இளம்பெண் பாலியல் வழக்கு – 400 பக்க குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யும் சிபிசிஐடி!

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியலின பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன்,ஜுனைத் அகமத்,மாடசாமி,பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து,சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கைதான எட்டு பேரில் நான்கு பேர் பள்ளி மாணவர்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.இந்த நிலையில்,கடந்த 8-ஆம் தேதி சிறார் நீதி குழும நீதிபதி … Read more

உக்ரைன் ஆண்கள் மற்றும் சிறுவர்களை கற்பழிக்கும் ரஷ்ய படையினர் – ஐநா அதிகாரிகள் தகவல் !

உக்ரைன் நாட்டில் ரஷ்யா  கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் உக்ரைனிலுள்ள சிறுமிகளை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாக செய்திகள் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தினரால் அரங்கேறும் மேலும் கொடுமையான ஒரு விஷயம் தற்பொழுது அம்பலமாகியுள்ளது. அதாவது ரஷ்ய ராணுவத்தினரால் உக்ரைனிலுள்ள பெண்கள், சிறுமிகள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்களும் பலாத்காரம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது என ஐநா அதிகாரிகள் … Read more

பாலியல் புகாரளிக்க சென்ற 13 வயது சிறுமியை காவல்நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்த அதிகாரி ..!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13 வயது தலித் சிறுமி ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக லலித்பூர் காவல்நிலையத்திற்கு புகாரளிக்க சென்ற சிறுமியை காவல் நிலைய இல்ல அதிகாரி ஒருவர் மீண்டும் அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளை சைல்டு லைன் குழுவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் அடிப்படையில் காவல் நிலைய அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவரை … Read more

#Shocking:22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 4 பேர் கைது!

தமிழகத்தில் இளம்பெண்கள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.அந்த வகையில்,விருதுநகர்,வேலூர்,கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மையில் நடைபெற்ற கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில்,தஞ்சை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வணிக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பொதுவாக, அவர் பணி முடித்து விட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் தனது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்த … Read more

13 வயது சிறுமியை கத்தரிக்கோலை காண்பித்த மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்…!

புனேவில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவன் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து சிறுமியிடம் கத்தரிக்கோலை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் தனது மகளை பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், தங்களை கொலை … Read more

#SHOCKING:மானிட்டர் பல்லியை பலாத்காரம் செய்த 4 பேர் – வனத்துறை அதிகாரிகள் அதிரடி!

மகாராஷ்டிரா:ஒரு மானிட்டர் பல்லியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோதனே கிராமத்திற்கு அருகில் உள்ள சஹிதாரி புலிகள் காப்பகத்தில் வங்காள மானிட்டர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு பேரை மகாராஷ்டிர வனத்துறை கைது செய்துள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த நான்கு பேர் ஆயுதம் ஏந்தியபடி காட்டில் சுற்றித் திரிந்ததையடுத்து,முதலில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்து,அவரது மொபைல் போனை சோதனை செய்ததில்,அதிர்ச்சிகரமான சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் … Read more

Mumbai:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை

மும்பை:தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு நீதிபதி பார்தி காலே இது பற்றி கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த மகளுக்கு அளவிட முடியாத வலியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதால், அவர் மன்னிப்புக்கு தகுதியற்றவர். “ஒரு தந்தை பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் அடித்தளத்தை அமைக்கிறார். ஒரு தகப்பன் தன் மகளின் உயிரைக் … Read more

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டிற்கு அரங்கேறிய கொடூரம் .., ஒருவர் கைது..!

கேரளாவில் கர்ப்பிணி ஆட்டை 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தனர். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கன்ஹாங்காட் (kanhangad) நகரில் கர்ப்பிணி ஆட்டை அடையாளம் தெரியாத மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர். கோட்டச்சேரியில் உள்ள ஓட்டலுக்கு சொத்தமான ஆடுகள் கொல்லைப்புறத்தில் கட்டி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் கொல்லைப்புறத்தில் இருந்த இரண்டு ஆடுகள் ஒரே மாதிரி கத்தியுள்ளது என ஹோட்டல் ஊழியர்கள் கூறினர். (அதில் ஒன்று கர்ப்பமாக இருந்தது). … Read more

“கணவராக இருந்தாலும் பலாத்காரம்,பலாத்காரம்தான்” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கர்நாடகா:தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில்,பெண் ஒருவர் தனது விருப்பம் இல்லாமல் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன்படி, அப்பெண்ணின் கணவர் மீது காவல்துறையினர் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். மேலும், தனது கணவர் மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அந்த பெண் தனது புகாரில் குறிப்பிட்டதால் அவர்மீது போக்சோ சட்டம் … Read more

11 வயது சிறுமிக்கு தந்தை, சகோதரர், தாத்தா தொடர்ந்து பாலியல் தொந்தரவு..!

புனேவில் இருந்து நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 11 வயது சிறுமிக்கு தனது சொந்த தந்தை மற்றும் சகோதரரால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சிறுமியின் தாத்தா மற்றும் தூரத்து மாமாவும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர். இந்த விவகாரம் குறித்து நேற்று முந்தினம் தகவல் அளித்த புனே காவல்துறை, இவை அனைத்தும் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர். இது … Read more