13 வயது சிறுமியை கத்தரிக்கோலை காண்பித்த மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன்…!

Default Image

புனேவில் உள்ள 13 வயது சிறுமி ஒருவரை 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ததாக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுவன் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது வீட்டிற்குள் வலுகட்டாயமாக நுழைந்து சிறுமியிடம் கத்தரிக்கோலை காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக சிறுமியின் தந்தை புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் தனது மகளை பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்