தந்தையின் விந்தணுவுடன் தனது சொந்த விந்தணுவைக் கலந்து கர்ப்பமாக்கிய நபர்.!

UK man

இங்கிலாந்தின் பார்ன்ஸ்யில் உள்ள ஒரு நபர், தனிப்பட்ட கருவுறுதல் பிரச்சினைகள் மற்றும் செயற்கை கருத்தரிப்புக்கு பண நெருக்கடி காரணமாக தனது துணையை கருவுறச் செய்வதற்காக தனது தந்தையின் விந்தணுவுடன் தனது விந்தணுவை கலந்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உள்ளூர் கவுன்சில் அமைப்பு அறிந்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பதனை கண்டறிய தூண்டியது. இந்நிலையில், அந்த நபர் தான் தந்தையா? என்பதை அறிய அவரது டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்தற்கு உத்தரவிட வேண்டும் … Read more

நீங்களும் சுகப்பிரசவம் பெற இந்த யோகாவை செய்யுங்கள்…!

normal delivery

பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை. யோகா செய்வதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்களே தெரிவிக்கின்றனர். இன்று … Read more

5 ரஷ்ய இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்ட 14 வயது உக்ரைன் சிறுமி கர்ப்பம் ..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள சிறுமிகள் சிலரை ரஷ்ய ராணுவத்தினர் கற்பழித்து வருவதாகவும் தகவல் பரவி வந்தது. அந்த வகையில் தற்போதும் உக்ரைனில் உள்ள பூச்சா எனும் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஐந்து ரஷ்ய ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 14 வயது என கூறப்படுகிறது. இந்த சிறுமி கருக்கலைப்பு செய்து விட்டால் மீண்டும் அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர்கள் எச்சரித்ததையடுத்து குழந்தையை … Read more

மாஸ் பட நடிகை சொன்ன மாஸான தகவல் …, வாழ்த்தும் ரசிகர்கள்…!

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். தமிழில் மாஸ் எனும் சூர்யாவின் படத்தில் நடித்ததன் மூலம் அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டார். அண்மையில் தொழிலதிபர் நிதின் ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர். தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதுடன், பிரணிதாவுக்கு அவரது ரசிகர்கள் … Read more

400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட மைனர் சிறுமி கர்ப்பம் ….!

போலீசார் உட்பட 400 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமாகிய மைனர் சிறுமி கர்ப்பமாக உள்ளார். மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தின் அம்பேஜோகை எனும் பகுதியை சேர்ந்த சிறுமியின் தாயார் உயிரிழந்த நிலையில், அவர் திருமண வயதை எட்டுவதற்கு முன்பதாகவே சிறுமியின் தந்தை அவருக்கு வரன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த சிறுமி, தன் மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் கணவர் வீட்டை விட்டு கிளம்பி மீண்டும் தந்தை … Read more

கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், 6 மாதத்தில் ஆரோக்கியமான குழந்தையை பெற்ற பெண்…!

கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், 6 மாதத்தில் பிரிட்டனை சேர்ந்த 20 வயது பெண் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளது மருத்துவர்களையே ஆச்சரியப்படுத்தி உள்ளது.  உலகம் முழுவதும் நாம் தினமும் பல ஆச்சரியமான விஷயங்களை கேள்விப்படுகிறோம். குறிப்பாக, மருத்துவமனைகளில் புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் வித்தியாசமாக பிறப்பது அல்லது குறை மாதத்தில் ஆரோக்கியமாக பிறப்பது எல்லாமே தினமும் நிகழக்கூடிய ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. தற்போதும் பிரிட்டனைச் சேர்ந்த திருமணமாகிய 20 வயது பெண் தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாமல், … Read more

கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை பெண்களுக்கு உண்டு – கேரள உயர்நீதிமன்றம்!

பெண்களுக்கு கருக்கலைப்பு சட்டப்படி தங்கள் கருவை கலைப்பதற்கு உரிமை உள்ளது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில், அவரது வயிற்றில் வளர்ந்து வரக்கூடிய சிசு குறைபாடு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து 22 வாரங்கள் வளர்ச்சியடைந்துள்ள இந்த சிசுவை கலைப்பதற்கு கேரள உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், மனநலம் பாதிக்கப்பட்ட … Read more

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு பணியில் இருந்து விலக்கு..!

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அனுப்பான்டி சுகாதார நிலையத்தில் மருத்துவராக  சண்முகப்பிரியா பணியாற்றி வந்தார். இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும், அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிக்கு வந்துள்ளார். சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிக்சை பலனின்றி சண்முகப்பிரியா உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெண் மருத்துவர் … Read more

மருமகள் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய மாமியார்!

தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருந்த பெண்ணிற்கு அவரது மாமியார் அவரும் கர்ப்பமாக இருப்பதாக இவர்கள் அறிவிப்பதற்கு முன்பதாகவே அறிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது என பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது வாழ்வில் நடந்த ஒரு மோசமான நிகழ்வு என்று கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கொரோனா காலகட்டமாக இருந்ததால் கடந்த வருடம் தனது திருமணம் … Read more

ஹரியானாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி கர்ப்பம்!

ஹரியானாவில் பலாத்காரம் செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஆறு மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்ததையடுத்து, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. தெருவில் நடந்து செல்வதற்கு கூட பெண்கள் அஞ்ச வேண்டிய நிலை உள்ளது. ஹரியானாவில் உள்ள யமுன நகரில் வசித்து வரக்கூடிய 13 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமி காப்பாற்றப்பட்டு இருந்தாலும் தற்போது இந்த … Read more