மீண்டும் ஒரு டைட்டானிக்.! அழகான காதல் காவியம் ‘ராதே ஷியாம்’ பட பிரமாண்ட ட்ரைலர்.!

பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்து 5 மொழிகளில் வெளியாக உள்ள திரைப்படம் ராதே ஷியாம். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. பாகுபலி படங்களுக்கு பிறகு நடிகர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டார். அவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சாஹோ திரைப்படம்தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாகி இருந்தது. தற்போது அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் ராதே ஷியாம் எனும் … Read more

பாகுபலி பிரபாஸின் அடுத்த பிரமாண்டம்.! 3டி-ல் உருவாகும் பிரபாஸ்-22.!

பிரபாஸ் அடுத்ததாக ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ என்ற 3டி-ல் உருவாகும் பிரமாண்ட படத்தில் நடிப்பதுடன் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த பிரபாஸ் 21 ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை … Read more

400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா .?

400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படத்திற்காக பிரபாஸ் 70கோடியும், தீபிகா படுகோனே 18 கோடியும் சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த பிரபாஸ் 21 ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த … Read more

சூப்பர் ஹிட் பட இயக்குநருக்கு திருமணம்.!மணமக்களின் திருமண புகைப்படங்கள்.!

பிரபாஸின் சஹோ பட இயக்குநரான சுஜீத் என்பவர் தனது திருமணத்தை ஊரடங்கில் நடத்தி முடித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல பிரபலங்களின் திருமண வைபவங்களும், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது பிரபாஸ் கடைசியாக நடித்த சஹோ படத்தின் இயக்குனரான சுஜீத் என்பவர் எளிமையாக தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். ஹைதராபாத்தில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் … Read more

பிரமாண்டமாக உருவாகவிருக்கும் பிரபாஸ் 21.! ஹீரோயின் யார் தெரியுமா.!

பிரபாஸ் 21 ல், தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம்  உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ராதே ஷியாம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் இதன் அடுத்தக்கட்ட … Read more

ஒரே நாளில் மில்லியன் ட்வீட்களை கடந்து நம்பர் 1 இடத்தை பிடித்த ‘ராதே ஷியாம்’ பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்.!

பிரபாஸின் ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் ஒரே நாளில் 6.3மில்லியனுக்கு மேல் ட்வீட்களை பெற்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மூலம் பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். கடைசியாக சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் நேற்றைய தினம் வெளியாகியது. ஏற்கனவே ஊரடங்கிற்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது’ராதே ஷ்யாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் … Read more

4 மொழிகளில் உருவாகும் பிரபாஸ் – 20.!டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இதோ.! 

பிரபாஸின் 20வது படமான ராதேஷ்யம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரமாண்ட திரைப்படமான பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரபாஸ். தென்னிந்தியா சினிமாயுலகை திரும்பி பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. கடந்த 2017ம் ஆண்டு பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி 2500கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து சாஹோ என்ற படத்தில் நடித்த பிரபாஸ் அவர்களின் 20வது படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஊரடங்கிற்கு … Read more

ரூ.4 கோடி நிவாரண நிதி வழங்கிய பாகுபலி பட பிரபலம்!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு முன்னெச்சரிக்கையாக இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பு பணிக்காக உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.4 கோடி வழங்கியுள்ளார். 

கொரோனா குறித்து பாகுபலி பிரபலத்தின் பதிவு!

நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார்.  இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.        … Read more

என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்! காட்டமான கருத்தை தெரிவித்த அனுஷ்கா!

நடிகை அனுஸ்கா பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்த வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து இவருக்கும், ஒரு மருத்துவருக்கும் திருமணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அனுஷ்கா, நான் எனது திருமணத்தை பெற்றோர்கள் கையிலே கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பிரகாஷ் கோவளமுடியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் துழாவியது. இதனால் கோபமடைந்த … Read more