Tag: Koovathur

24 மணி நேரத்தில் மன்னிப்பு கேளுங்க…த்ரிஷா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்.!

தன்னை பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை […]

#ADMK 4 Min Read
Trish

த்ரிஷா விவகாரம் – தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.!

நடிகை த்ரிஷா, நடிகர் கருணாஸ் குறித்துக் கேட்பதற்குக் கூசுகின்ற, ஆதாரமற்ற பொய்க்கதைகள் பரவி வரும் நிலையில், நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017 ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை த்ரிஷா பற்றியும் அவதூறாக பேசினார். இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த […]

#ADMK 6 Min Read
Trisha

கூவத்தூர் விவகாரம்.. அவதூறு பேச்சு.! ஏ.வி.ராஜுவுக்கு வக்கீல் நோட்டீஸ்.! 

சேலம் மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜு அண்மையில் ஒரு வீடியோவில் , 2017இல் அதிமுக எம்எல்ஏக்கள் இருந்த கூவத்தூர் ரெசார்ட் தொடர்பாக பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறி அதிரவைத்தார். அதில் பிரபல நடிகை பற்றியும், அதிமுக நிர்வாகிகள் பற்றியும் பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறினார். ஏ.வி.ராஜு கூறிய கருத்துக்கு அரசியல் வட்டாரம், சினிமாதுறையினர் என பலர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஏ.வி.ராஜு மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்களும் […]

#ADMK 3 Min Read
AV Raju - Koovathur Issue

கல்பாக்கம் அருகே பேருந்துகள் மோதி கோர விபத்து – 4 பேர் உயிரிழப்பு..!

கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  மேலும் இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  திருமண நிச்சயதார்த்தத்துக்கு சென்ற தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்தில் சென்ற மூன்று பெண்கள் , ஒரு ஆண் ஆகிய  நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

#Accident 2 Min Read
Default Image