#BREAKING: ஒரே அடியாக உயர்ந்தது தங்கம் விலை! சவரனுக்கு எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து நகை விரும்பிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சர்வேதேச சந்தை நிலவரத்தை பொறுத்து தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்தவகையில் சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதன் காரணமாக சில நாட்களாக தங்கம் விலையானது சரிவில் காணப்பட்டது. தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்ததால், தங்கத்தின் … Read more

#BREAKING: தங்கம் விலை குறைவு.. நகை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,740க்கும், ஒரு சவரன் ரூ.37,920க்கும் விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்திருப்பது நகை விரும்பிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 குறைந்து, ரூ.4,740க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 50 காசு குறைந்து ஒரு கிராம் வெள்ளி … Read more

#BREAKING: தங்கம் விலை சவரனுக்கு மேலும் உயர்வு!

ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,919க்கும், ஒரு சவரன் ரூ.39,352க்கும் விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் தங்கம் விலை ரூ.39,352க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.33 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,919க்கு விற்பனையாகிறது. இதுபோன்று சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கு வர்த்தகமாகிறது. சமீப காலமாக தங்கம் விலை திடீரென … Read more

#BREAKING: நகை விரும்பிகளுக்கு அதிர்ச்சி – தங்கம் விலை மீண்டும் உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 272 உயர்வு.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 உயர்ந்து, ரூ.38,672க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.34 உயர்ந்து, ரூ.4,834க்கு விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 20 காசு உயர்ந்து ரூ.71.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700-க்கு விற்பனை … Read more

தங்கம் விரும்பிகளுக்கு நற்செய்தி – சவரனுக்கு ரூ.80 குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணதங்கத்தின் விலை ரூ.11 குறைந்து, ரூ.4,537-க்கு விற்பனையாகிறது. இதுபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,903க்கும், ஒரு சவரன் ரூ.39,224க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சில்லறை வர்த்தகத்தில் வௌ்ளியின் விலை ரூ.65.80-க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

நகை பிரியர்களுக்கு நற்செய்தி – தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைவு!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, சவரன் ரூ.37,048க்கு விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்து, 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.37,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 குறைந்து, ரூ.4,631க்கு வர்த்தகமாகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.24 குறைந்து, ரூ.4,995க்கும், ஒரு சவரன் விலை ரூ.192 குறைந்து, ரூ.39,960க்கு விற்பனையாகிறது. … Read more

இல்லத்தரசிகளுக்கு செம்ம ஷாக்…சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.37 ஆயிரத்தை நெருங்கிய தங்கம்!

சென்னை:22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 உயர்ந்து ரூ.36,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு.ஏனெனில்,தங்கத்தை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும்.இதனால்,தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் பலரும் உற்று கவனிப்பதுண்டு. காரணம்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் … Read more

சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை!

சென்னையில் நகைக்கடையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை கொள்ளை. சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் நகைக்கடை ஒன்றில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். மொத்த வியாபாரம் செய்யும் நகை கடையில், பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான நாகர்களை கொள்ளையர்கள் திருடி உள்ளனர். நகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், தங்கம், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கட்டிகள், வைர நகைகள் போன்றவற்றை கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மாம்பலம் … Read more

#BREAKING: சென்னையில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை..!

சென்னை தியாகராய நகரில் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக் கப்பட்டுள்ளது. கொள்ளை தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் ராஜேந்திர பாபு மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், க்ரில் கேட் பூட்டை உடைத்து 4 கிலோ தங்கம், வெள்ளிக் கட்டிகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்கள் 3 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை … Read more

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி! நகைக்கடைக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!

அந்நிய செலவாணி மோசடியால் நகை கடைக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை. கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி என்ற நிறுவனம், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், நிறுவன இயக்குநர் நிலேஷை விசாரித்து அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறையும் நிதி மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 7,220 … Read more