Tag: Ghaziabad

உ.பி.யில் பரபரப்பு! நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து செல்லும் பெண்!

உத்தரப்பிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்ட பகலில் நிர்வாணமாக நடந்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  நிர்வாணமாக, அந்த பெண் நடந்து செல்லும், அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து கொண்டு சென்றார்கள் . அப்போது பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி […]

Ghaziabad 4 Min Read
Walking Naked On Street

இந்த மூன்று வகை நாய்கள் இனி வீட்டில் வளர்க்கக்கூடாது, மீறினால் அபராதம்.!

காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், மூன்று நாய் இனங்களை பதிவு செய்ய தடை விதித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம், ராட்வீலர்ஸ், டோகோ அர்ஜென்டினோஸ் மற்றும் பிட்புல்ஸ் ஆகிய மூன்ற வகையான நாய் இனங்களைப் பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்த பகுதிகளில் அடிக்கடி நாய் தாக்குதல் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இந்த மூன்று வகை நாய்களின் பெயர் இடம் பெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் யாரேனும், இந்த நாய்களை […]

Dogo Argentinos 2 Min Read
Default Image

சிவசங்கர் பாபாவை இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்..!

பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்ட சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவை காசியாபாத்தில் இருந்து இரவோடு இரவாக சென்னைக்கு, சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. ஆனால், சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. இதனைத் […]

#Chennai 5 Min Read
Default Image

அதிர்ச்சி..!மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதிப்பு;59 வயதான கொரோனா நோயாளி பலி..!

உத்திரப்பிரதேச மாநிலத்தின்,காசியாபாத்தில்,மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய் பாதித்த 59 வயதான கொரோனா நோயாளி உயிரிழந்தார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்த நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கு, கருப்பு பூஞ்சை பாதிப்பு பரவத் தொடங்கியது.இதனையடுத்து,கருப்பு பூஞ்சை பாதிப்பால் பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து,வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சையும் பரவத் தொடங்கியது. இந்நிலையில்,உத்திரப்பிரதேசத்தின்,காசியாபாத் […]

black and white fungal 4 Min Read
Default Image

மகள் முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட உ.பி. பத்திரிகையாளர்..cctv-யில் பதிவான மகள் கதறிஅழுத காட்சி .!

மகள்களுக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர். மருமகளை துன்புறுத்திய புகார் தொடர்பான தாக்குதல் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். மகள்களுக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர், மருமகளை துன்புறுத்தல் புகார் தொடர்பான தாக்குதல் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் ஒரு பத்திரிகையாளர் மீது திங்கள்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காசியாபாத்தில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 5 பேர் இன்று கைது செய்யப்பட்டனர். டெல்லி அருகே காசியாபாத்தில் […]

Ghaziabad 7 Min Read
Default Image

தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்..உடல்களுக்கு அருகே அழுது கொண்டிருந்த குழந்தை.!

தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்  உடல்களுக்கு அருகே குழந்தை அழுதுகொண்டிருந்தது போலீசார் கண்டனர். காசியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள அபார்ட்மெண்டில் ஒரு தம்பதியினர் விசிறியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பல்லவி மற்றும் நிகில் என  காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தம்பதியினரின் ஒன்பது மாத குழந்தை நேற்று காலை அவர்களது உடல்களுக்கு அருகே அழுதுகொண்டிருந்தது பொலிஸார் கண்டுபிடித்தனர். நிகிலின் சகோதரிக்கு காலை 6 மணிக்கு வீட்டிற்கு வரும்படி ஒரு sms அனுப்பபட்டுள்ளது.  அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]

Couple suicide 3 Min Read
Default Image