Tag: Air Show tragedy

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ1. லட்சம் நிதியுதவி – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.!

சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், இந்த நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாக வருகை தந்திருந்தார்கள். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், இந்த கூட்டநெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட  5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும்  மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டதில்  7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னதாக தெரிவித்து இருந்தார், இந்த சோகமான சம்பவம் […]

#ADMK 5 Min Read
selvaperundhai

விமானப்படை சாகச நிகழ்ச்சி : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்த மு.க.ஸ்டாலின்.!

சென்னை : இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியை காண சுமார் 15 லட்சம் பேர் வந்திருந்தனர். குறிப்பிட்ட இடத்தில் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது வரை 7 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். விமானப்படை வான்வெளி சாக நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 […]

#Chennai 7 Min Read
Tamilnadu CM MK Stalin say about Air Show tragedy

“உளவுத்துறை என்ன செய்கிறது.? ஸ்டாலின் தான் முழு பொறுப்பு.!” இபிஎஸ் கடும் கண்டனம்.!

சேலம் : நேற்று சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூடினர். இதில் கூட்டநெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி அரசியல் கட்சி தலைவர்கள், ஆளும் […]

#ADMK 7 Min Read
Edappadi Palanisamy say about Air show tragedy

விமான சாகச நிகழ்ச்சி., 5 பேர் உயிரிழப்பு., 7 பேர் சிகிச்சை நிலவரம் என்ன.? அமைச்சர் விளக்கம்!.!

சென்னை : இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த உயிரிழப்புகள் பற்றியும், சென்னை மெரினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். […]

#Chennai 8 Min Read
Air Show 2024 - Minister Ma Subramanian

விமான சாகச நிகழ்ச்சி.! 5 பேர் உயிரிழப்பு.! சிகிச்சை பெற்றுவருவோர்களின் நிலை.?

சென்னை : மெரினா கடற்கரையில் நேற்று விமானப்படை சாகச நிகழ்ச்சி கொண்டாட்டமாக தொடங்கி சோகமான நினைவுகளை கொடுத்துவிட்டது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ரபேல் , தேஜஸ் உள்ளிட்ட 72 வகையான விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைக் காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். விமானப்படை சாகச நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை சென்னை மெரினா போன்ற சுற்றுலா தளத்தில் நடைபெற்றதால் […]

#Chennai 4 Min Read
Marina Air Force 2024