EngvsInd: வெற்றி யாருக்கு இங்கிலாந்து நிதான ஆட்டம் !

Default Image

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட், மான்செஸ்டர் மைதானத்தில் வைத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு வெற்றியை இரு அணிகளும் பெற்றுள்ளதால்,தொடரை கைப்பற்ற போவது யார் என்ற அனல் பறக்கும் ஆட்டம் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது,அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி  தொடக்க ஆட்டக்கார்களான ஜேசன் ராய்(41) ஆட்டமிழக்க , ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட்பென் றன் ஏதும் எடுக்காமல் திரும்பினர் அதன் பின்பு  ஸ்டோக்ஸ் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தற்பொழுது இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்துள்ளது.இந்திய ஆணை சார்பில் முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா தலா இரு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்