T20 World Cup 2022: டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது போட்டியில் டாஸ் வென்று யு.ஏ.இ அணி முதலில் பௌலிங் தேர்வு செய்துள்ளது.

எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 6 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை மற்றும் யு.ஏ.இ அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற யு.ஏ.இ முதலில் பௌலிங்கை தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு,

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்சா, சரித் அசலங்கா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, துஷ்மந்த சமீரா, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா 

யு.ஏ.இ அணி: சிராக் சூரி, முஹம்மது வசீம், காஷிப் தாவுத், விருத்தியா அரவிந்த்(W), ஆர்யன் லக்ரா, பாசில் ஹமீத், சுண்டங்காபோயில் ரிஸ்வான்(C), அயன் அப்சல் கான், கார்த்திக் மெய்யப்பன், ஜுனைத் சித்திக், ஜாகூர் கான்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்