#Breaking:5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி

Default Image

ஆசிய கோப்பையின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது,விராட் கோலி அதிரடியாக விளையாடிய 60 ரன்கள் எடுத்து தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதை காட்டியது.

இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன்  களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிசோ(71 ) ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுத்தார்.முஹம்மது நவாஸ்(42) ரன்கள் எடுத்து தோல்வி பெரும் என்ற நினைத்த தருணத்தில் வெற்றி பாதைக்கு திருப்பினார்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்