ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஒத்திவைப்பு ! ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு !

Default Image

ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. இதனால் தற்போதைய தலைவரான ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளது. இதனால் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.சி.சி.தலைவரான ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஜூன் மாதம் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த 2 மாாதங்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்