"பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்" என ட்விட் செய்த ஹர்பஜன் சிங்

Default Image

நேற்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நேற்று முந்தினம் பிறை தெரிந்ததை தொடர்ந்து நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் , சினிமா துறை பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்கு தெரிவித்தனர்.  நேற்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர்  ஹர்பஜன் சிங் தனது ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.அந்த பதிவில் “பாய் பிரியாணி கெடச்சா நல்லா இருக்கும்” என குறிப்பிட்டு இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்