சுர்ஜித் மீட்பு குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி .திருச்சி மாவட்டத்தில் உள்ள நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கும் பணி 69 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
unknown nodeசுர்ஜித் மீண்டுவர பிரார்த்திக்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி
My prayers are with the young and brave Sujith Wilson. Spoke to CM @EPSTamilNadu regarding the rescue efforts underway to save Sujith. Every effort is being