4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம்- மின்வாரியம் அறிவிப்பு

4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளித்துள்ளது  மின்வாரியம்.

4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் அளித்துள்ளது  மின்வாரியம்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருவதால்  சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூருக்கு  ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி மின்வாரியம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்கட்டணம் கட்ட அடுத்த மாதம்  15ந் தேதி வரை அவகாசம  அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் அவகாசம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அபராதமின்றி கட்டணத்தை செலுத்தலாம். இணையதளம் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.