பாம்பன் பாலத்தில் ஜனவரி 10 வரை ரயில் போக்குவரத்து ரத்து..!

Default Image

பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து ஜனவரி ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிப்பு. 

பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து ரத்து ஜனவரி ஜன.10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் ரயில் போக்குவரத்தை நிறுத்தி வைக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஒரு வாரத்திற்கு மேல் சிறப்பு பணிகள் நடந்து வருகின்றன.  காலிபெட்டிகளுடன் ரயிலை இயக்கி சென்னை ஐஐடி வல்லுநர்கள் செய்த ஆய்வு பரிசீலனையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்