கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண்…!

Default Image

நாமக்கல்லை கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற பெண். 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதி அருகே உள்ள, முள்ளுக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர், தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்துள்ளார்.

ரேவதி தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து, அப்பெண் அந்த பாம்பை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து, அந்த பாம்போடு அவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்