அக்டோபர் 31வரை டைம் கொடுங்க! நீதிமன்றத்தில் அவகாசம் கேட்ட மாநில தேர்தல் ஆணையம்!

Default Image

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஆண்டுகள் கழிந்துவிட்டன. உள்ளாட்சி உறுப்பினர்களே இல்ல்லாமல் தமிழகம் இருக்கிறது. இதனால் உச்சநீதிமன்றம் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்க்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த ஒக்டோபர் 31 வரை கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்