நாளை மறுநாள் அரசு பேருந்து இயங்காது- முதலமைச்சர் அறிவிப்பு..!

Default Image

நாளை மறுநாள்  பிரதமர் மோடி அறிவித்தபடி அனைவரும் ஊரடங்கை பின்பற்றவேண்டும் என முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார்.மேலும் அன்றைய தினம்  அரசு பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு பேருந்து இயங்காது  மேலும் மெட்ரோ ரயில்களும் இயங்காது எனவும்  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்