சுய உதவி குழுக்கள் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு!

Default Image

ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்வு.

தமிழ்நாடு புத்தாக்கம் – புத்தொழில் நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக சுய உதவி குழுக்கள் பதிவு செய்யப்பட்டது. ஸ்டார்ட் – அப் நிறுவனங்களாக பதிவு செய்ததன் மூலம் தொழில் முனைவோர் என சுய உதவி குழுக்களின் அந்தஸ்து உயர்ந்துள்ளது.

சுய உதவி குழுக்களின் நிறுவன பதிவு சான்றிதழையும், லோகோ எனப்படும் விற்பனை சின்னங்களையும் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். மேலும், நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 400 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.61 கோடி கடனுதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்