#BREAKING :எம்.பி தேர்தல் -வேட்பு மனு தாக்கல் தொடங்கியது..!

Default Image

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வருகிற 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  மார்ச் 6ம் தேதி (இன்று) முதல் 13-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

திமுக சார்பாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜூ, என். ஆர் இளங்கோ ஆகியோர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பாக விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்