மின்கேபிள்கள் புதைவட பாதையில் அமைக்கும் பணி…அமைச்சர் தங்கமணி விளக்கம்…!!

Default Image

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கோவையில் புதைவட கேபிள் பதிக்கும்  பணிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, சென்னையில் இந்த பணி ஏற்கனவே நடைபெறுவதாகவும் , ஈரோட்டில் தற்போது துவங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.புதைவட கேபிள் பதிக்கும் பணி  அனைத்து மாநகராட்சிகளிலும் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் இந்த  திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்