தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

Default Image

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிய நிலையில் அதனைக் கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.

அந்த வகையில்,மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தின.இதனால்,கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது.தமிழகத்தில் இது வரை 35 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 36 வது மெகா தடுப்பூசி முகாம் காலை 7 முதல் நடைபெற்று வ்ருகிறது.இந்த சிறப்பு முகாமில் இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்,முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்த உள்ளவர்கள் இரண்டு தவணை முடிந்து பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டுமானாலும் செலுத்திக்கொள்ளலாம் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்