நடவடிக்கை எடுக்காததால் மாயனூர் எஸ் .ஐ பணியிடை நீக்கம் !

Default Image

மாயனூர் காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியனை பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி உத்தரவு விட்டு உள்ளார்.சமூக ஆர்வலர் அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்ளவர்கள் மீது நெப்போலியன் நடவடிக்கை எடுக்காததால் அவரை சஸ்பெண்ட் செய்து உள்ளனர்.

சமூக ஆர்வலர் அமிர்தானந்தா மணல் கொள்ளை பற்றி புகார் கொடுத்து உள்ளார். மணல் கொள்ளையில்  சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுத்த அமிர்தானந்தாவுக்கு கொலை மிரட்டல் கொடுத்து உள்ளனர். காவல் உதவி ஆய்வாளர் நெப்போலியன் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது இந்த விதமான நடவடிக்கை எடுக்காததால் டிஐஜி  சஸ்பெண்ட் செய்ய உத்தரவு விட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay