கமல்ஹாசன் எங்களுடன் இணைய வேண்டும்….காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பேட்டி…!!

Default Image

இன்று காங்கிரஸ் கமிட்டியின் புதிய  தலைவர் அழகிரி மற்றும் வசந்தகுமார் M.L.A உள்ளிட்ட பலரும் சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.அப்போது அங்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது , நாட்டின் இறையாண்மை மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டும் என்று தான் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. இதுவே திமுக கூட்டணி கட்சிகளின் நோக்கமாக உள்ளது. எனவே திமுக காங்கிரஸ் கூட்டணியின்  எங்களுடைய கரத்தை வலுப்படுத்த மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும்.ஒரு மதசார்பற்ற நேர்மையாக மக்களை ஒன்று படுத்துகிற அரசாங்கத்திற்கு அவர் துணை நிற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்