மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை-சென்னை உயர்நீதிமன்றம்

Default Image

அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
860 மருத்துவ பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக  அரசு மருத்துவர்கள் சரவணபிரியா மற்றும் நிம்மி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  விதிகளை பின்பற்றாமல் மூத்த மருத்துவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படுவதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
இதை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்