தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Default Image

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498 ஆக பதிவாகியுள்ளது.

  • சென்னையில் மட்டும் இன்று 106 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 429 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை.
  • தமிழகம் முழுவதும்  4,995 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TN Corona report

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்