சிங்கத்தை பிடித்துச்சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்.! போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்.!

Default Image
  • மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்.

மதுரை வடக்குமாசி வீதியில் 51வது வட்ட திமுக பிரதிநிதி அ.அடைக்கலம் என்பவரின் தந்தையார் அய்யாவுக்கோனார் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவர் இறந்ததை தாங்கமுடியாத ஆதரவாளர்கள், தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு மாபெரும் கண்டனம் என அச்சிடப்பட்ட போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் அவர்களது புனைப் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளது. பீம்பாய் வினோத், சீடை வினோத், வேட்டையன் பிரித்வி, குதிரை குத்தி சரவணன், நாய்ப்பால் ரஞ்சித் என பல்வேறு பெயர்கள் அதில் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு கண்டன போஸ்டர்களை பார்த்த மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman
today rain news
shaam sivakarthikeyan
sunil gavaskar