தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகே பொதுத்தேர்வு – அமைச்சர்

Default Image

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பே பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

சத்தியமங்கலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பின்பே பள்ளி பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தடை நீக்கப்பட்டு மலைப்பகுதியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதனிடையே, வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். பொதுத் தேர்வு சிறப்பு வகுப்புக்கு முதல்வர் பழனிசாமி ஒப்புதல் வழங்கியவுடன் இதுகுறித்த அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan