தீபத்திருவிழா – திருவண்ணாமலையில் 19 அன்று உள்ளூர் விடுமுறை!

Default Image

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி ஒருநாள் உள்ளூர் விடுமுறை.

திண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவைஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் திங்கள் அன்று திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 4-ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இயங்கும் என மாவட்ட ஆட்சியர் முகேஷ் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்