கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் தீ விபத்து.!

கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக பட்டாசு குடோன்களில் உராய்வுகள் மற்றும் மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் கமலா பாஷ் என்பவர் சாமல்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதும், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024