மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க அறவழி போராட்டம்..கருணாஸ் பேட்டி…!!

Default Image
  • மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கம் அவர்களின் பெயரை வைக்க கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.
  • மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழியிலே சட்டத்திற்குட்பட்டு அறவழியில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெறுவதாக கருணாஸ் தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தேவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்ட காரர்களை கைது செய்தனர்.இதையடுத்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வழியிலே சட்டத்திற்குட்பட்டு அறவழியில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்