நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் திமுக தேர்தல் அறிக்கை!!

Default Image
  • இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
  • நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 19ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என ஒரு முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது .இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிகிறது.

இதில் முக்கிய அம்சங்களான..

  • நீட் விலக்கு
  • ஜிஎஸ்டி வரியை ஒழுங்குபடுத்துதல்
  • கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருதல்

ஆகியவை இடம்பெறும் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே இவை அனைத்தும் ராகுல் காந்தியின் சென்னை வருகையின் போது ஒரு உறுதியளிக்கப்பட்டவைதான். இதனால் நாளை வெளியாக உள்ள திமுகவின் தேர்தல் அறிக்கையில் கண்டிப்பாக இதையெல்லாம் வெளியாகும் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்