தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கையாக கடந்த 10 நாட்களில் 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு

Default Image

கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வருகின்றன நிலையில், இந்த வைரஸ் அச்சத்தில் பல கல்வி துறை நிறுவனங்கள் ஆலயங்கள் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள கைதிகள் தற்போது ஜாமினில் விடுவிக்க படுகின்றனர்.

அதன்படி தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 3963 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 பேர் ஜாமினில் விடுதலையாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் 50 சதவீதம் பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live 20032025
ADMK
GoodBadUgly
digital scams old women
DMK MPs protest at Delhi Parliament
cm mk stalin
impact player rule in ipl