திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு துறை செயலர்களுக்கு முதல்வர் ஆணை.!

Default Image

திட்டப்பணிகளை விரைந்து முடிக்க கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அணைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சென்னையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் செயலர்களை சந்தித்து ஆலோசித்து வந்தார். சுமார் 4 மணிநேரம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேரு திட்டப்பணிகள் குறித்து அந்ததந்த துறை செயலகர்களிடம் கேட்கப்பட்டது. குறிப்பாக மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏந்த அளவில் உள்ளது. சென்னையில் அதனை எதிர்கொள்ள என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிரது என கேட்கப்பட்டது.

இந்த திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின், அணைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கடுத்ததாக, தலைமை செயலர் தலைமையில் அணைத்து துறை செயலர்களும் ஆலோசிக்கிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்