#Breaking : தொடரும் அட்டூழியம் …! ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 20 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை…!

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிறைபிடித்து, நடத்துவது என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.
மீன் பிடித்துக் கொண்ட மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர், 20 மீனவர்களை சிறைபிடித்து மட்டுமல்லாமல், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.