Tag: SriLankaAttack

#Breaking : தொடரும் அட்டூழியம் …! ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற 20 மீனவர்களை சிறைபிடித்து இலங்கை கடற்படை…!

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.  இலங்கை கடற்படையினர் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிறைபிடித்து,  நடத்துவது என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. மீன் பிடித்துக் கொண்ட மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர், 20 மீனவர்களை சிறைபிடித்து மட்டுமல்லாமல், 2 விசைப்படகுகளையும் பறிமுதல்  செய்துள்ளனர்.

#Fisherman 2 Min Read
Default Image

இலங்கை குண்டு வெடிப்பு : வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறன்று (ஏப்ரல் 21 ஆம் தேதி) இலங்கையில் மக்கள்அனைவரும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகளில் குண்டுகள் வெடித்தது.இச்சம்பவத்தில் பலர்  உயிரிழந்துள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல்  காயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.தற்போது இலங்கையில் நடந்த குண்டு […]

#Srilanka 3 Min Read
Default Image