#BREAKING: கோவை கார் வெடிப்பு – மேலும் 3 பேர் கைது!

Default Image

கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, உமர் பரூக், பெரோஸ் கான், தவ்ஃபிக் ஆகிய மூவரை கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை (NIA).

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்