தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்-சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

Default Image

கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன . மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்  என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்