மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம்..! ஆளுநர் மற்றும் முதல்வர் மலர்தூவி மரியாதை!

Default Image

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் போன்ற அரசியல் பிரபலங்களும் காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்