5 நாட்கள் மேலும்”செங்கோட்டை- தென்காசி”144 தடை உத்தரவு அமல்…!!

Default Image

செங்கோட்டை, தென்காசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று  நெல்லை எஸ்.பி அருண் சக்திகுமார் தெரிவித்துள்ளார்.வெளியூர் நபர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வந்துள்ளனரா என தீவிரமாக விசாரணை செய்து வருகிறோம் என்று நெல்லை எஸ்.பி.தெரிவித்தார்.தொடர்ந்து 5 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரியவருகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு  144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்