இந்த தேதியை மறந்துவிடாதீர்கள்…. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Default Image

கடந்த கல்வியாண்டில் தேர்வெழுதிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை செப்டம்பர் 15முதல் பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்கம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதிய 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் ஒரிஜினல் சான்றை செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து பெற்று கொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக தற்காலிக சான்று மாணவர்களுக்கு வழங்ப்பட்டது. அதனை கொண்டு மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்