பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதி செய்வோம்- குடியரசு தலைவர்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசு  தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை உறுதி செய்வோம்.இதன்மூலமே அவர்கள் தங்கள் இலக்கினை நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் தடையின்றி அடைய முடியும் என்று பதிவிட்டுள்ளார்.