போதையில் தாயைக் கொன்று சடலத்தை எரித்து, அந்த நெருப்பிலேயே கோழி சமைத்து உண்ட கொடூரன்!

Default Image

குடிபோதையில் தனது சொந்தத் தாயை அடித்துக் கொன்று அவரை நெருப்பிட்டு கொளுத்தி அதில் கோழியை சமைத்து உட்கொண்ட கொடூர செயல் ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம் விலங்குகளை அடிப்பதற்கு கூட அச்சப்பட்ட மனிதர்கள் இருந்தனர். ஆனால், தற்போது பெற்ற தாயை கொலை செய்து குற்ற உணர்ச்சி என்பதே இல்லாமல் வாழக்கூடிய கொடூர மிருகங்களும் இருக்கின்றனர். இதற்கு காரணம் 75% போதை என்று தான் கூறவேண்டும், போதையில் தனது தாயை கொன்று ஓடிய சிலர் இருக்கையில் ஜார்க்கண்டில் தனது தாயை கொன்று ஒருவர் செய்துள்ள செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பிரதான் சோயா எனும் ஒருவர் குடிபோதையில் தனது தாயுடன் ஏற்பட்ட சண்டையால் தாயை அடித்துக் கொண்டுள்ளார். அதன்பின் தனது வீட்டு வாசல் முன்பதாகவே தனது தாயை எரித்து அந்த நெருப்பில் கோழியை சமைத்து உட்கொண்டு உள்ளார். இந்த சம்பவத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தாயைக் கொன்ற குற்ற உணர்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை அதில் கோழியை கூடவா சுட்டு சாப்பிடும் அளவிற்கு போதை தலைக்கேறி இருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
geetha jeevan About Magalir Urimai thogai
NTK Leader Seeman
vishal nassar karthi
Vijaya prabhakaran - DMDK