வருகின்றது புதிய 20 ரூபாய் நாணயம்…. வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு…!!

Default Image

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் அமுலாக்கி வருகின்றது.இதையடுத்து ரிசர்வ் வங்கி புதிய ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் காசுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து புதிய நாணயங்களின் வடிவமைப்பு குறித்த  ஆலோசனை கூட்டம் டெல்லியில் வருகின்ற 16ஆம் தேதி  நடைபெற இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக வர இருக்கும் நாணயத்தை கண்  பார்வை குறைப்பாடு உள்ளவர்களும் எளிதாக பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்