ISIS பயங்கரவாதியிடம் இருந்து கைப்பற்றிய வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன.!

Default Image

டெல்லியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரை  இன்று போலீசர் கைது செய்தனர். தவுலா குவானில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்த வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்கள் அனைத்தையும்  பாதுகாப்பு படையினரால் அழிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்