கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியது.!

Default Image

கேரளாவில் ஒரே நாளில் 3,349 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக 3 -ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களள் கொரோனாவால் பாதிக்கபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று ஒரே நாளில் 3,402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் தினம் 10 க்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில், இன்று 12 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 397 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், 26,229பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 1,657 பேர் குணமடைந்தனர். இதுவரை 72,578 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்