எலிசபெத் மகாரணி மறைவு! இன்று இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு!!

Default Image

இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அதிகாரபூர்வமாக நேற்று பதவியேற்றார்.

இந்தியா முழுவதும் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கபடுவதாக செப்டம்பர் 9 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்திய தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.மேலும், இன்று அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்